குடிமைப்பொருள் அலுவலர் வீட்டில் இலஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

by Editor / 25-01-2022 01:08:10pm
குடிமைப்பொருள் அலுவலர் வீட்டில் இலஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

 மதுரை மாவட்ட  தமிழ்நாடு குடிமை பொருள் வாணிபக்கழகத்தின் மண்டல மேலாளராக  பணியாற்றிய சுகுமார் கணபதி என்பவர்  2015 -ம் ஆண்டிலிருந்து 2020 வரை பணியாற்றிய காலத்தில்  அளவுக்கு அதிகமாக   சொத்து சேர்த்ததாக கிடைத்த தகவலைத்தொடர்ந்து அவரது  வீடு அமைந்துள்ள பாளையங்கோட்டையிலும், மற்றும் மதுரையிலும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை  நடத்தி வருகின்றனர்.

 

Tags : Bribery eradication check at the home of a civic officer

Share via