பிப்.17 முதல் 3நாள் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு.

by Editor / 08-02-2022 11:03:21pm
பிப்.17 முதல் 3நாள் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பி FCப்ரவரி 17ம் தேதி காலை 10 மணி முதல் 19ம் தேதி நள்ளிரவு 12 மணி டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடையை 3நாள் மூட மாநில தேர்தல்ஆணையம் ஆணை.

 

Tags : Order to close Tasmac stores for 3 days from Feb.17.

Share via