₹2,390 கோடி வாடகை பாக்கி அறநிலையத்துறை எடுக்கும் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு.

by Editor / 11-02-2022 11:37:08pm
₹2,390 கோடி வாடகை பாக்கி  அறநிலையத்துறை எடுக்கும் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு.

தமிழகத்திலுள்ள இந்து அறநிலையத்துறையின் கட்டுபாட்டிலுள்ள ஆலயங்களுக்கு குத்தகைதாரர்கள் கோவில் நிலங்களில் இருந்து வரவேண்டிய ₹2,390 கோடி வாடகை பாக்கியை வசூலிக்க அறநிலையத்துறை எடுக்கும் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு,நாளொன்றுக்கு ₹2 கோடி முதல் ₹3 கோடி வரை வசூலிக்கப்பட்டு வருவதாகவும் தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல்.

 

Tags : ₹2,390 கோடி வாடகை பாக்கி

Share via