ஆபாச வீடியோவை பார்த்து சகோதரி பலாத்காரம் செய்து கொலை

by Staff / 06-02-2024 12:33:02pm
ஆபாச வீடியோவை பார்த்து சகோதரி பலாத்காரம் செய்து கொலை

உத்தரபிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் நாட்டையே உலுக்கும் அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.
பிப்ரவரி 3ஆம் தேதி தனது தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் சஞ்சு குமார் என்பவர் தனது மொபைல் போனில் ஆபாச படம் பார்த்துள்ளார். அதன் பிறகு அவர் தனது சகோதரியை பலாத்காரம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட தனது சகோதரி இந்த விஷயத்தை வெளியில் சொல்லிவிடுவாரோ என்று பயந்து அப்பெண்ணை கொடூரமாக கொன்றுள்ளார். சஞ்சு பயன்படுத்திய மொபைல் போன், அதில் ஆபாச வீடியோக்கள் கைப்பற்றப்பட்டு, குற்றவாளி சிறையில் அடைக்கப்பட்டார்.

 

Tags :

Share via