கென்யாவின் முன்னாள் பிரதமருடன் பிரதமர் மோடி சந்திப்பு
கென்யாவின் முன்னாள் பிரதமர் ரைலா அமலோ ஓடிங்கா, தனிப்பட்ட முறையில் நேற்று இந்தியா வந்துள்ளார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
சுமார் மூன்றரை ஆண்டுகால இடைவெளிக்கு பின் ஓடிங்காவை சந்திப்பது குறித்த மகிழ்ச்சியை பிரதமர் மோடி வெளியிட்டார்.
அவருடன் 2008-ம் ஆண்டு முதல் இந்தியாவிலும், கென்யாவிலும் தான் நடத்திய கலந்துரையாடல்களை மோடி நினைவுகூர்ந்தார்.
இருதரப்பு நலன்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களை இருவரும் கலந்துரையாடினார்கள்
Tags :