உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கலந்தாய்வு ஒத்திவைப்பு

by Admin / 14-02-2022 11:37:06pm
உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கலந்தாய்வு ஒத்திவைப்பு

 



பிப்ரவரி 15 முதல் நடக்கவிருந்த அரசு,நகராட்சி உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான
இடமாறுதல்-பதவி உயர்வு கலந்தாய்வு நிர்வாகக்காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுவதாக தகவல்.இடைநிலை,பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்விற்கான தேதி நாளை அறிவிக்கப்படும் என்று
கல்வி வட்டாரத்தகவல்.

 

Tags :

Share via