சாமிதோப்பு அய்யா வைகுண்ட தலைமை பதிக்கு ஊர்வலம் துவங்கியது.

by Editor / 04-03-2022 07:55:14am
சாமிதோப்பு அய்யா வைகுண்ட தலைமை பதிக்கு ஊர்வலம்  துவங்கியது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அமைந்துள்ள சாமிதோப்பு அய்யா வைகுண்டர்  190 வது அவதார தின விழாவை
முன்னிட்டு  நாகர்கோவில் நாகராஜா  திடலில் இருந்து  கோட்டாறு, சுசீந்திரம் வழியாக ஆயிரத்துக்கு மேற்பட்ட அய்யாவழி  மக்கள் சாமிதோப்பு அய்யா வைகுண்ட தலைமை பதிக்கு ஊர்வலமாக புறப்பட்டனர். அய்யா அவதார தினத்தை ஒட்டி இன்று கன்னியாகுமரி,தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில்  உள்ளூர் விடுமுறைஅளிக்கப்பட்டுள்ளது.

 

Tags : swamithoppuayyavaikundartemple

Share via