ரஷியாவின் ஏவுகணைத் தாக்குதல் கட்டிடம் இடிந்து 33 பேர் பலி

by Admin / 04-03-2022 01:34:35pm
ரஷியாவின் ஏவுகணைத் தாக்குதல் கட்டிடம் இடிந்து 33 பேர் பலி

உக்கிரைன் செர்னிவா பகுதியில் ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி கடந்த 33 சடலங்களை  மீட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை 9வது நாளாக எட்டிய நிலையில் ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

புனித நகரம் என அழைக்கப்படும்செர்னியாவில் ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் கட்டடங்கள் இடிந்து விழுந்து உடைந்தன இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 33 பேரின் உடல்களை மீட்டதாக அவசர சேவைகள் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

 

Tags :

Share via