தேனியில் ஊத்தங்கரை ஆற்றில் குளிக்க சென்றபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அவரின் உடல் மீட்பு

by Editor / 15-06-2022 05:09:18pm
தேனியில் ஊத்தங்கரை ஆற்றில் குளிக்க சென்றபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அவரின் உடல் மீட்பு


தேனி மாவட்டம் போடி அருகே உள்ள ஆற்றில் குளிக்க சென்றபோது திடிர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அவரின் உடல் மீட்கப்பட்டது. போடி மின்வாரிய தற்காலிக ஊழியர் 15 பேர் ஊத்தம்  பாறைப் பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்க சென்ற போது எதிர்பாராத விதமாக தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் சுரேஷ் குமார் என்பவர் ஆற்றை கடக்க முயன்றபோது அடித்துச் செல்லப்பட்டர்  அவரை தேடும் பணி 2வது நாளாக இன்று நடைபெற்ற நிலையில் பாறைகளுக்கு இடையே சிக்கியிருந்த சுரேஷ்குமாரின் உடல் மீட்கப்பட்டது .உடலை டோலி கட்டி கரைக்கு எடுத்து வந்த தீயணைப்பு துறையினர் காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

 

Tags :

Share via