நம்ம_ஊரு_திருவிழா சென்னை தீவுத்திடலில் நடைபெறுகிறது
மண்ணின் கலையும்; மக்களின் இசையுமாகஒருங்கிணைக்கும் #நம்ம_ஊரு_திருவிழா சென்னை தீவுத்திடலில் நடைபெறுகிறது. தமிழ் மண்ணின் பண்பாட்டையும் தனித்தன்மையையும் 400-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பறைசாற்றுகிறார்கள். அரசின் முகமாக நான் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்என்று முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் ட்விட்டா் பதிவு
Tags :