கருப்பூர் பேரூராட்சி துணைத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சாந்தி முருகேசன் வெற்றி.
தமிழகம் முழுவதும் கடந்த 04 ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களால் தலைவர்,துணைத்தலைவர் மறைமுகத்தேர்வில் பல இடங்களில் போட்டி நிலவியதால் தேர்தல் தள்ளிவைக்கபட்ட நிலையில் மீண்டும்தேர்தல் ஆணையத்தின் உத்திரவுப்படி இன்று நடைபெற்றது.இதில் சேலம் மாவட்டம், கருப்பூர் பேரூராட்சி துணைத் தலைவருக்கான தேர்தலில் போட்டியின்றி காங்கிரஸ் வேட்பாளர் 3வது வேட்பாளர் சாந்தி முருகேசன் போட்டியின்றி தேர்வு.
Tags :