டி.என்.பி.எஸ்.சி குரூப்-IV அறிவிப்பு

by Admin / 30-03-2022 11:57:43pm
டி.என்.பி.எஸ்.சி குரூப்-IV அறிவிப்பு


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் IV தேர்விற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் அரசுபணியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான போட்டித்தேர்வை நடத்தி அதன் மூலம் தேர்வானவர்களை அரசு பணியில் அமர்த்த  தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டு அதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளும். இந்தாண்டு 2022க்கான அறிவிப்பு வெளியானது.அதன்படி 30.3.2022 லிருந்து இணையதளம் வழியாக பதிவு செய்யலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி-ஏப்ரல் 28 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via