நெல்லை மாநகர பகுதியில் 5 ம் தேதி முதல் 19 ம் தேதி வரை பல்வேறு நிகழ்வுகளுக்கு தடை

by Editor / 04-04-2022 10:36:15pm
நெல்லை மாநகர பகுதியில்  5 ம் தேதி முதல் 19 ம் தேதி வரை பல்வேறு நிகழ்வுகளுக்கு தடை

நெல்லை மாநகர பகுதியில் வரும் 5 ம் தேதி இரவு 12 மணி முதல் 19 ம் தேதி இரவு 12 மணி வரை பொதுக்கூட்டம்,ஆர்ப்பாட்டம்,ஊர்வலம் உள்ளிட்டவைகள் நடத்த தடை விதித்து நெல்லை மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் குமார் உத்தரவு.சென்னை நகர காவல் சட்டம் 1997 பிரிவு 41 ன் கீழ் பொது அமைதிக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்.

 

Tags : Ban on various events in Nellai metropolitan area from 5th to 19th

Share via