இருமொழிக்கொள்கையில் அ.தி.மு.க உறுதியாக உள்ளதுஅ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் டுவிட்டர் பதிவு

by Admin / 10-04-2022 12:04:46am
இருமொழிக்கொள்கையில் அ.தி.மு.க உறுதியாக உள்ளதுஅ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் டுவிட்டர் பதிவு

இருமொழிக்கொள்கையில் அ.தி.மு.க உறுதியாக உள்ளது,இந்திமொழி தேவை என்கிற பட்சத்தில் தாங்களாகவே மனம் வந்து கற்றுக்கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள் கற்றுக்கொள்ளட்டும்.இந்தி திணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.தமிழகத்தில் நீண்டநாட்களாக இருமொழிக்கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இன்று வரை இந்தியாவில் ஆங்கிலம் இருக்கிறது என்றால்,அதற்கு மூல காரணமே அண்ணாதான்.பேரறிஞர் அண்ணாவின் இருமொழிக்கொள்கையில் அ.தி.மு.க உறுதியாக இருக்கிறது.தேசீயக்கல்விக்கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதே அ.தி.மு.க.வின் நிலைப்பாடு தெளிவாக்கப் பட்டு விட்டதுஅ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் டுவிட்டர் பதிவு.

 

இருமொழிக்கொள்கையில் அ.தி.மு.க உறுதியாக உள்ளதுஅ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் டுவிட்டர் பதிவு
 

Tags :

Share via