காலை உணவு தராததால் மருமகளை துப்பாக்கியால் சுட்ட மாமனார்

by Staff / 15-04-2022 04:27:40pm
காலை உணவு தராததால் மருமகளை துப்பாக்கியால் சுட்ட மாமனார்

மகாராஷ்டிராவை சேர்ந்த முதியவர் ஒருவர் 11 30 மணி வரை காலை உணவை தராததால் மரு  மகளை துப்பாக்கியால் சுட்டுள்ளார் மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்த 76 வயது முதியவரான காசிநாத் பட்டியலுக்கு காலையில் தேநீர் வழங்கியபோது காலை சிற்றுண்டியை அவரது மருமகள் கொடுக்கவில்லை இதனால் ஆத்திரமடைந்த காசிநாத் தனது கைத் துப்பாக்கியால் சுட்டதில் மருமகளின் வயிற்றுப் பகுதியில் குண்டு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இது குறித்து காசிநாதன் மற்றும் மருமகள் அளித்த புகாரில் அவர் மீது கொலை முயற்சி ஆயுத சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via