.கிராம மக்களிடம்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்கலந்துரையாடினார்

by Admin / 24-04-2022 06:04:42pm
.கிராம மக்களிடம்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்கலந்துரையாடினார்

திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம், செங்காடு ஊராட்சியில் தேசிய ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டுநடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியினை பார்வையிட்டதோடு ,கிராமசபைக் கூட்டத்தில் நீடித்த வளர்ச்சியை அடைய உறுதிமொழி எடுக்கப்பட்டது..கிராம மக்களிடம்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்கலந்துரையாடினார்.

.கிராம மக்களிடம்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்கலந்துரையாடினார்
 

Tags :

Share via