அசாமில் 3 கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
அசாமில் இரடடை எஞ்சின் கொண்ட வளர்ச்சி நோக்கிலான அரசு செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அசாமின் திபு என்னுமிடத்தில் பேரணிக்கு சென்ற பிரதமர் மோடி அப்பகுதி மக்கள் வரவேற்றனர். அவர்களுக்கு பிரதமர் மோடியை கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தார். ஒரு கால்நடை மருத்துவக் கல்லூரி ஒரு கலை அறிவியல் கல்லூரி ஒரு வேளாண்மை கல்லூரி ஆகியவற்றுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி. நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி அசாமின் மாவட்டங்களிலும் வட கிழக்கு மாநிலங்களின் பல பகுதிகளிலும் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் நீக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார் .நிகழ்ச்சிக்கு பின் மேடையை விட்டு சென்ற பிரதமருக்கு அரங்கில் சால்வை அணிவித்தனர் பிரதமர் கைகுலுக்கி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
Tags :