கல்குவாரியில் மழையின் காரணமாக மீட்புபணியில் தொய்வு.

by Editor / 18-05-2022 09:41:55am
கல்குவாரியில் மழையின் காரணமாக மீட்புபணியில் தொய்வு.

நெல்லை கல்குவாரியில்நடந்த விபத்து நான்காவது நாளான நேற்றுவரை ஏற்கனவே நான்கு பேர் மீட்க்கப்பட்ட நிலையில் நேற்று இரவு மீண்டும் மீட்பு பணியினை தொடர இருந்த நிலையில் நிலசரிவு ஏற்பட்டது.மண்ணியல் துறை வல்லுனர்களின் ஆய்வக்கு அடுத்து பணிதுவங்கும்.இரவிலிருந்து லேசான சாரல் மழை விழுந்து கொண்டுஇருப்பதால்  ஒரு விதமான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.மீட்புபணி மேலும் தாமதமாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

Tags : Delay in recovery work due to rain in Calcutta.

Share via