நிருபர்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட விவகாரம் .பி.ஆர்.ஓ விடுவிப்பு

by Editor / 26-05-2022 10:13:35am
 நிருபர்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட விவகாரம் .பி.ஆர்.ஓ  விடுவிப்பு

கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் செய்தி சேகரிக்க நிருபர்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட விவகாரம்.குழு அமைத்து விசாரணை நடத்திய  பல்கலைக்கழக நிர்வாகம்.பி.ஆர்.ஓ அண்ணாதுரையை அப்பொறுப்பில் இருந்து விடுவித்து ரமேஷ் எனபவரை அப்பணியில்  நியமித்தது.

 

Tags : The issue of payment to reporters.PRO release

Share via