நடிகை ஜீவிதா ராஜசேகர் வரும் 17 நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன்
திரைப்பட நடிகை ஜீவிதா ராஜசேகர் திரைப்பட தயாரிப்பாளர் கோடீஸ்வரராஜி ஹேமாவிடம் படம் தயாரிப்புக்காக 13 கோடி ரூபாய் பணம் பெற்று.சேக் மோசடி செய்த வழக்கில் திருவள்ளூர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் வழங்கிய நிலையில் உடல்நலக்குறைவால் ஆஜராக முடியவில்லை என நடிகை ஜீவிதா ராஜசேகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வரும் 17.06.22 அன்று நீதிமன்றத்தில் ஆஜராக நடிகை ஜீவிதா ராஜசேகருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
Tags : Actress Jeevita Rajasekar has been summoned to appear in the 17th court