மனைவி குடும்பம் நடத்த வராத ஆத்திரத்தில் மாமனாரை வெட்டிக் கொன்ற நபர் கைது

by Staff / 07-06-2022 11:15:09am
மனைவி குடும்பம் நடத்த வராத ஆத்திரத்தில் மாமனாரை வெட்டிக் கொன்ற நபர் கைது

 மனைவி குடும்பம் நடத்த வராத ஆத்திரத்தில் மாமனாரை வெற்றி கொண்ட நபரை போலீசார் கைது செய்தனர்  வகைதவூர் கிராமத்தைச் சேர்ந்த அந்த நபர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் அவர் தனது இரு குழந்தைகளுடன் தன் தந்தையின் வீட்டில் வசித்து வந்துள்ளார். மனைவியை தன்னுடன் வீட்டிற்கு அனுப்ப மாமனார் மறுத்ததால் ஆத்திரமடைந்த சந்தன குமார் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டிக் கொன்றதாக கூறப்படுகிறது. தலைமறைவாக இருந்தசந்தகுமாரை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via