திருப்பதி கோயிலில் இரண்டே மாதங்களில் ரூ.250 கோடி உண்டியல் வருமானம்

by Editor / 08-06-2022 10:16:50pm
திருப்பதி கோயிலில் இரண்டே மாதங்களில் ரூ.250 கோடி உண்டியல் வருமானம்

கொரோனா ஓய்ந்ததில் இருந்தே திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்டம் அலைமோதுகிறது. அதுவும் கடந்த 2 மாதங்களாக பல லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். ஏப்ரல், மே என 2 மாதங்களில் மட்டும் சுமார் 42 லட்சம் பக்தர்கள் குவிந்துள்ளனர். இதனால் திருப்பதி கோயிலில் ஏப்ரலில் ரூ.127 கோடியும், மே மாதம் ரூ.123 கோடியும் என ரூ.250 கோடி உண்டியலில் வசூலாகியுள்ளது.
 

 

Tags : Tirupati temple receives Rs 250 crore in two months

Share via