அமர்நாத் யாத்திரை வரும் பக்தர்களுக்கும் ஆதார் அவசியம் ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு
இந்த ஆண்டு அமர்நாத் புனித யாத்திரை வரும் 30-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது குகைக் கோவிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசிக்க திரளான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் யாத்திரை வரும் பக்தர்கள் ஆதார் அட்டை வழங்கவும் அல்லது தாமாக முன்வந்து ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Tags :