ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த பெயிண்டர் தற்கொலை.
திருவள்ளூர் மாவட்டம் மணலியில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்ததால் பெயிண்டர் நடராஜ் தற்கொலை செய்துகொண்டார். பணத்தை இழந்த விரக்தியில் இருந்த பெயிண்டர் நடராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags : Painter commits suicide after losing money playing online rummy.