கொரோனா பரவலுக்கு இடையே புதிய நோய் பரிசோதனைகளை தீவிரப்படுத்த உத்தரவு

by Editor / 17-06-2022 04:32:53pm
கொரோனா பரவலுக்கு  இடையே புதிய நோய் பரிசோதனைகளை தீவிரப்படுத்த உத்தரவு

வடகொரியாவில் கொரோனா  வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தற்போது கூடுதலாக குடல் தொற்று நோய் பரவத் தொடங்கி உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. நகரில் உள்ள மக்கள் கடுமையான குடல் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வடகொரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. கடுமையான குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக மருத்துவ மருந்துகளை அனுப்பி வைத்து பாதிக்கப்பட்ட நபர்களை தனிமைப்படுத்தி தோற்றுநோய்  பரிசோதனைகளை தீவிரப்படுத்த அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் வலியுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via