மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பை கிளப்பிய ஏக்நாத் அணிக்கு ஆதரவாக 42 முதல் 46 எம்எல்ஏக்கள்
மகராஷ்டிரா அரசியலில் பரபரப்பை கிளப்பிய ஏக்நாத் ஷிண்டே அணிக்கு ஆதரவாக 42mm எம்எல்ஏக்கள் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் 4 எம்எல்ஏக்கள் தமக்கு ஆதரவு தெரிவித்து உள்ளதாக ஷிண்டே கூறியுள்ளார். தமது ஆதரவு எம்எல்ஏக்கள் இடம் பேசிய ஏக்நாத் ஷிண்டே தங்களுக்கு தேசிய கட்சியின் ஆதரவு இருப்பதாகவும் பாஜகவின் பெயரை குறிப்பிடாமல் தெரிவித்தார். பெரும்பாலான சிவசேனா மற்றும் சுயேட்சை எம் எல் ஏக்கள் சிந்தாமணி மாறியதால் முதலமைச்சருக்கு வேர் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது இதனிடையே சிவசேனா சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக 33 எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட கடிதம் துணை சபாநாயருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Tags :