,இன்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரபதிமுர்முவேட்பு மனு தாக்கல் செய்தார்
குடியரசுத்தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக வேட்பாளராக திரபதி முர்மு போட்டியிடுகிறார்.எதிர்கட்சிகளின் சார்பாக யஷ்வந்த் சின்ஹா களமிறக்கப்பட்டுள்ளார்.இரு தரப்பில் ஆதரவு கோரும்நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இந்நிலையிலி,இன்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரபதிமுர்முமாநிலங்கள் அவை செயலாளரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.வேட்பு மனு தாக்கலின் பொழுது இந்தியபிரதமர் நரேந்திர மோடி,உள்துறை அமைச்சர் அமித்ஷா,ஜே.பி.நட்டா,,ராஜ்நாத்சிங் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.அ.திமு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம்.மாநிலங்கள் அவை உறுப்பினர் தம்பிதுரை ஆகியோரும் உடனிருந்தனர்.
Tags :