காளை சண்டை போட்டியில் பார்வையாளர்கள் கேலரி உடைந்து கோர விபத்து 6 பேர் பலி 200க்கும் மேற்பட்டோர் படுகாயம்
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் காளை சண்டை போட்டியின் போது பார்வையாளர்கள் கேலரி உடைந்து விழுந்து நொறுங்கியதில் 200 பார்வையாளர்கள் படுகாயமடைந்தனர். எல் எஸ்பீனால நகர மைதானத்தில் நடைபெற்ற காளை சண்டை போட்டியில் மூங்கில் மற்றும் தென்னம் பலகைகளை கொண்டு பார்வையாளர்களுக்கு கேலரி அமைக்கப்பட்டது போட்டி நடந்து கொண்டிருந்த நிலையில் பாரம் தாங்காமல் கேலரி உடைந்து விழுந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 200 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags :