தமிழகத்தில் சீருடைப் பணியாளர் தேர்வு - அறிவிப்பு நாளை வெளியாகிறது.

by Editor / 29-06-2022 09:03:00pm
தமிழகத்தில் சீருடைப் பணியாளர் தேர்வு - அறிவிப்பு நாளை வெளியாகிறது.

தமிழகத்தில் இரண்டாம் நிலைக் காவலர் , சிறைக் காவலர் , தீயணைப்பு ஆகிய 3,552 பணியிடங்களுக்கான நேரடித் தேர்வுக்கான அறிவிப்பை பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு நாளை வெளியிடுகிறது. www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஜூலை 7 ஆம் தேதி முதல் ஆக .15 ஆம் தேதி வரை விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.எனத்தெரிவிக்கபட்டுள்ளது.

 

Tags : Selection of Uniformed Personnel in Tamil Nadu

Share via