ஆந்திராவில் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு இறந்த வெள்ளி ஆபரணங்கள் பூட்டை உடைத்து திருட்டு
ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டம் உறவகொண்டாவில் உள்ளா அம்மன் கோவிலுக்குள் புகுந்து அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த வெள்ளி ஆபரணங்களை மர்ம நபர்கள் திருடிச் செல்லும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன. நேற்று மதியம் கோவில் பூட்டப் பட்டிருந்த நிலையில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த திருடன் அம்மனுக்கு சூட்டி அலங்கரிக்கப்பட்டிருந்த கிரீடம் உள்ளிட்ட 12 கிலோ அளவிலான வெள்ளி ஆபரணங்களை திருடிச் சென்றால் கோவில் நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில் உறவுகொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடனை தேடி வருகின்றனர்.
Tags :