தர்மம் எடுத்து பிழைப்பவர்களிடம் பணம் பிடுங்கி பிழைப்பு நடத்திய நபர் கைது

by Editor / 14-07-2022 11:15:05am
தர்மம் எடுத்து பிழைப்பவர்களிடம் பணம் பிடுங்கி பிழைப்பு நடத்திய  நபர் கைது

மதுரை ஒத்தக்கடை மயில்சாமிபுரம் எவர்சில்வர் பட்டறை தொழிலாளி சதீஷ்குமார் இவர் அப்பகுதி  தர்மம் எடுத்து பிழைப்பவர்களிடம் ரூ. 50 ஆயிரம் கேட்டு தகராறில் ஈடுபட்டு உள்ளார் பணம் தரமறுத்ததால் கல்லால் தாக்கி கொலை செய்ய முயற்சித்தாக ஒத்தக்கடை போலீசாருக்கு வந்த புகாரின் பேரில் இச்சம்பவம் தொடர்பாக சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

 

Tags : A man who made a living by extorting money from those who earn alms was arrested

Share via