நடத்துநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை போக்குவரத்துத்துறை எச்சரிக்கை

by Editor / 15-07-2022 09:48:34am
 நடத்துநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை போக்குவரத்துத்துறை எச்சரிக்கை

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களை பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்காமல் இறக்கிவிடும் நடத்துநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், மாணவர்கள் சீருடை அல்லது கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வைத்திருந்தால், இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்என்றும் நடத்துனர்களுக்கு - தமிழகம் போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

 

Tags : Transport department warns of disciplinary action against conductors

Share via