தனியார் பள்ளியில் .10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரைந்து வகுப்புகளை ஆரம்பிக்க முடிவு.
கள்ளக்குறிச்சியில் சூறையாடப்பட்ட தனியார் பள்ளிக்கான மீட்பு நடவடிக்கை ஒருங்கிணைப்பாளராக ஆத்தூர் கல்வி அலுவலர் ராஜு நியமனம்.10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதே பள்ளியில் விரைந்து வகுப்புகளை ஆரம்பிக்கவும் திட்டம்.
Tags :