காவலாளியை காண வந்த போது விபரீதம் வாழைத்தோப்பில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 3 பேர் பலி

by Editor / 20-07-2022 11:40:54am
காவலாளியை காண வந்த போது விபரீதம் வாழைத்தோப்பில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 3 பேர் பலி

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த ராஜபாளையத்தில் வாழை தோப்பை சுற்றி அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கிய 3 பேர் உயிரிழந்தனர். தோப்பில் காவலாளியாக இருக்கும் வெங்கடேசன் என்பவரை காண வந்த முருகதாஸ் சுப்பிரமணி உள்ளிட்ட 3 பேர் மின் வேலியில் சிக்கி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது 3 பேரின் உடலை கைப்பற்றிய போலீசார் தோப்பு உரிமையாளர் சடகோபன் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

காவலாளியை காண வந்த போது விபரீதம் வாழைத்தோப்பில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 3 பேர் பலி
 

Tags :

Share via