அரசு சார்பில் சென்னை திருச்சி செயற்கை கருத்தரிப்பு மையங்கள் அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்

by Editor / 21-07-2022 01:43:10pm
அரசு சார்பில் சென்னை திருச்சி செயற்கை கருத்தரிப்பு மையங்கள் அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்

தமிழக அரசு சார்பில் சென்னையிலும் திருச்சியிலும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனைகளுக்கு வொருவருக்கு  ஒருவர் வழங்கும் வகையில் ஈஷா யோகா மையம் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 4 லட்சம் 95 முக கவசங்களை வழங்கியுள்ளது சென்னை டிஎம்ஸ் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இவற்றை 38 மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனரிடம் அமைச்சர் வழங்கினார்.

 

Tags :

Share via