உலகின் 14 சிகரங்களையும் இரண்டாவது முறையாக ஏறி நேபாள வீரர் சாதனை
நேபாளத்தைச் சேர்ந்த 47 வயதான சாமர்செட் பா என்பவர் எவரெஸ்ட் உள்ளிட்ட உலகின் 14 உயரமான சிகரங்களில் மீது 2வது முறையாக ஏறி சாதனை படைத்துள்ளார் நேபாளத்தில் உள்ள சங்கு பாவா மாவட்டத்தைச் சேர்ந்த மலையேற்ற வீரர் பாகிஸ்தானில் 8035 மீட்டர் உயரத்தில் உலகின் மூன்றாவது உயரமான சிகரம் 11 உச்சியை அடைந்தார் எவரெஸ்ட் சிகரம் உட்பட 14 உயரமான சிகரங்களில் 8 நேபாளத்திலும் 6 சிகரங்கள் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் திபெத் பகுதியில் உள்ளன.
Tags :