ஓ.பி.எஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கியது குறித்து
அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கிய உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரிய மனுவை உடனடியாக விசாரிக்க ஓ.பி.எஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு. திங்கள்கிழமை விசாரணைக்கு ஒ.பி.எஸ்.தரப்பு கோரிக்கை.
அடுத்த வாரம் விசாரணை நடைபெறும் ஆனால் தேதியை சொல்லமுடியாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார்.
Tags :