29 கிலோ தங்க மூட்டை.. தட்டித் தூக்கிய பறக்கும் படை

by Staff / 23-03-2024 01:22:04pm
29 கிலோ தங்க மூட்டை.. தட்டித் தூக்கிய பறக்கும் படை

நாடாளுமனறத் தேர்தலையொட்டி தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. ரூ.50,000 க்கு மேல் ஆவணமின்றி எடுத்துச் சென்றால் அது தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு மூட்டையில் கொண்டுசெல்லப்பட்ட செல்லப்பட்ட ரூ.6.2 கோடி மதிப்பிலான 29 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

 

Tags :

Share via