கடும் உணவுத் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி இருக்கிறது இலங்கை ஐநா அதிகாரிகள்

by Editor / 24-07-2022 04:03:19pm
கடும் உணவுத் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி இருக்கிறது இலங்கை ஐநா அதிகாரிகள்

இலங்கையில் மக்கள் கடுமையான உணவு கட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளதாக ஐநா சபையின் உலக உணவுத் திட்ட இயக்குனர் அப்தூர் ரஹிம் சிங் தெரிவித்துள்ளார். உணவு பற்றாக்குறை வீக்கம் 80 சதவீதமாக இருப்பதாகவும் வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார் .பாதிப்புகளை தொடர்ந்து முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே விதிக்கப்பட்ட கடுமையான வரிவிதிப்புகள் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via