அதிபர் மாளிகை ஆயிரத்திற்கும் அதிகமான விலை மதிப்புள்ள அபூர்வ பொருட்கள் திருட்டு போலீசார் குற்றச்சாட்டு

by Editor / 24-07-2022 04:05:25pm
அதிபர் மாளிகை ஆயிரத்திற்கும் அதிகமான விலை மதிப்புள்ள அபூர்வ பொருட்கள் திருட்டு போலீசார் குற்றச்சாட்டு

இலங்கையில் அதிபர் மாளிகை மற்றும் பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலின் போது ஆயிரத்திற்கும் அதிகமான விலை மதிப்புள்ள அபூர்வ பொருட்கள் களவாடப்பட்டு இருப்பதாகவும் அந்நாட்டின் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 9ஆம் தேதி அன்று இலங்கை அதிபர் மாளிகை மற்றும் பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் நுழைந்த போராட்டக்காரர்கள் மாளிகைக்கு தீ வைத்து மற்றுமின்றி அங்கியிருந்த பொருள்களையும் சூறையாடினர் .இது தொடர்பாக காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் அந்த இரு இடங்களில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அபூர்வ பொருள்கள் திருடு போயிருப்பது தெரிய வந்தது.

 

Tags :

Share via