ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி ஒருவர் சாவு

by Editor / 17-08-2022 11:26:13am
 ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம்  குடித்து தற்கொலை முயற்சி ஒருவர் சாவு

பாலக்காட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்த நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பாலக்காடு அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்தார்.

கிழக்காஞ்சேரி ஒலிப்பாறையைச் சேர்ந்த ராஜப்பன் என்பவர் உயிரிழந்தார். இவருடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர்.

 

Tags :

Share via

More stories