திருப்பதி ஏழுமலையான் கோவில் சிறப்பு நுழைவு தரிசனம் டிக்கெட் நாளை முதல் முன்பதிவு தொடக்கம்

by Editor / 17-08-2022 03:30:29pm
திருப்பதி ஏழுமலையான் கோவில் சிறப்பு நுழைவு தரிசனம் டிக்கெட் நாளை முதல் முன்பதிவு தொடக்கம்


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை நாளை முதல் ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறும் அக்டோபர் 1 முதல் 5 வரை இலவச தரிசனம் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அந்த 5 நாட்களை தவிர மற்ற நாட்களில் டிக்கெட்டுகளை 300 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via