கனமழையால் கங்கை யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

by Editor / 20-08-2022 03:34:09pm
கனமழையால் கங்கை யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

 உத்தரப்பிரதேசம் நகரில் ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் நீரில் மூழ்கியுள்ளன இமயமலைப் பகுதியில் கனமழை பெய்ததால் கங்கை யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ராஜ் நகரில் இரு ஆறுகளுக்கும் ஒன்று கூடும் இடத்தில் நீர் மட்டம் உயர்ந்ததால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via