கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ்விருது
இன்று சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெற்ற விழாவில், 2020ஆம் ஆண்டிற்கான கலைஞர் மு .கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதினை முனைவர் ம.இராசேந்திரன 2021 ஆம் ஆண்டிற்கான கலைஞ ர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதினை முனைவ ர் க. நெடுஞ்செழியன் இருவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிச் சிறப்பித்தார்.
Tags :