மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை காணவில்லை கணவர் காவல் நிலையத்தில் புகார்

by Staff / 24-09-2022 12:15:18pm
மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை காணவில்லை கணவர் காவல் நிலையத்தில் புகார்

வண்டியூர் பகுதியில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை காணவில்லை கணவர் காவல் நிலையத்தில் நேற்று புகார்மதுரை வண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் பால்பாண்டி இவருடைய மனைவி சோனியா காந்தி இவருக்கு 17 வயதில் ஒரு ஆண் குழந்தையும் 10 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது இந்த நிலை வேலைக்கு சென்ற கணவர் திரும்பி வந்து பார்த்தபோது இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவி மாயமாக்கி உள்ளனர்.பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காத காரணத்தால் அண்ணா நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

 

Tags :

Share via