இந்தியாவில் புதிதாக 3,615 பேருக்கு கொரோனா தொற்று

by Staff / 28-09-2022 12:08:15pm
இந்தியாவில் புதிதாக 3,615 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் புதிதாக 3,615 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,45,79,088ஆக உயர்ந்துள்ளது. மேலும் புதிதாக 22 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,28,584-ஆக உயர்ந்தது. இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,40,09,525 -ஆக உயர்ந்துள்ளது.

 

Tags :

Share via