இந்திய- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான மூன்று ஆட்டமுடைய ஒரு நாள் தொடரின் முதல் ஒரு நாள்

by Admin / 06-10-2022 10:25:37am
இந்திய- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான மூன்று ஆட்டமுடைய ஒரு நாள் தொடரின் முதல் ஒரு நாள்

இந்திய- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான மூன்று ஆட்டமுடைய ஒரு நாள் தொடரின் முதல் ஒரு நாள்
கிரிகெட் போட்டி  லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் கிரிகெட் மைதானத்தில் இன்று நடக்கிறது.இப்போட்டிக்கு ஷிகர் தவான் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்துவார்.இவ்வணியில் இடம் பிடித்துள்ள
வீரர்கள்-சுப்மான் கில்,ஸ்ரேயாஸ் ஐயர்,இஷான் கிஷன்சஞ்சு சாம்சன் ,ராசுகுல் திரிபாதி,ஷர்துல் தாக்குர்,குல்தீப்யாதவ்,தீபக் சாஹர்,ரவிபீஷ்னோய்,முகம்மது சிராஜ் உள்ளிட்டோர் அடங்குவர்.தென்னுாப்பிரிக்கா சார்பில்  கேப்டன் பவுமாஜானிமான்மலான்,குயின் டான் டி.காக்,ஹென்றிச்கிளாசென் ,கேஷவ் மகாராஜ்,அன்ரிச் நோர்டியா இறங்க உள்ளனர்.மதியம் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது

 

Tags :

Share via