நேபாள அதிபர் திடீரென மருத்துவமனையில் அனுமதி

by Staff / 08-10-2022 03:45:48pm
நேபாள அதிபர் திடீரென மருத்துவமனையில் அனுமதி

நேபாள நாட்டின் அதிபராக இருப்பவர் பித்யா தேவி பண்டாரி (வயது 61). இவருக்கு திடீரென நேற்று உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரிக்கு குளிர் ஜுரம், இருமல் மற்றும் காய்ச்சல் போன்றவை காணப்படுவதால் அவர் திரிபுவன் பல்கலைக்கழக மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வருவதாக அவரது செயலாளரான பேஷ் ராஜ் அதிகாரி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

 

Tags :

Share via