கடன் தருவதாக ஆன்லைனில் விளம்பரம் செய்து ரூ.4 கோடி மோசடி:2 பேர் கைது.

by Editor / 15-10-2022 10:24:51pm
கடன் தருவதாக ஆன்லைனில் விளம்பரம் செய்து ரூ.4 கோடி மோசடி:2 பேர் கைது.

தூத்துக்குடியில் கடன் தருவதாக ஆன்லைனில் விளம்பரம் செய்து இந்தியா முழுவதும் ரூ.4 கோடி மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். மோசடியில் ஈடுபட்ட பாலசுப்பிரமணியம், முத்துராஜ் ஆகியோரை கைது செய்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via