தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தயார் நிலையில் 6,700 தீயணைப்பு வீரர்கள்

by Editor / 24-10-2022 01:07:33pm
தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தயார் நிலையில் 6,700 தீயணைப்பு வீரர்கள்

சென்னை: தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழ்நாட்டில் உள்ள 352 தீயணைப்பு நிலையங்களில், 6700 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். அரசு மருத்துவமனைகளில் உள்ள தீக்காய வார்டுகளில் கூடுதல் படுக்கைகள், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

 

Tags :

Share via